விமர்சனங்கள்

August 30, 2026· 2

உறைய முடியாக்காலம் சேரனின் கவிதைகள்

எழுதப்படும் காலத்திலும் அதற்குப் பிறகான காலவெளியிலும் உயிர்கொண்டிருக்கும் எழுத்துக்கு ஒளி அதிகம். அந்த ஒளி, அந்த எழுத்தையும் அதை எழுதிய எழுத்தாளரையும் அல்லது கவிஞரையும் காலநீட்சியில் உயிர்ப்போடு வைத்து விடுகிறது. வள்ளுவர், கம்பன், கபிலர், ஔவை, சேக்ஸ்பியர், ஷெல்லி, பாரதி, தாகூர், டோல்ஸ்ரோய், தஸ்தாயெவ்ஸ்கி, செகோவ், புதுமைப்பித்தன் எல்லோரும் இந்த வகையில் அமைந்தவர்களே. அவர்களுடைய எழுத்துகளும் அவ்வாறு அமையப்பெற்றவையே. சிந்தனையின் வீச்சும் ஆழ்மனதில்…

August 30, 2026· 3

மாஜிதாவின் “சுவை” பெண் வெற்றியின் கொண்டாட்டம்

பழகிய வழியில் பயணிப்பதை விடப் புதிய வழியில் பயணிக்கும்போது தெரியும் காட்சிகள் அதிக ஈர்ப்பை அளிப்பதுண்டு. அதிலுள்ள புதுமையே கூடுதலான கவனத்தை உண்டாக்குவது. மனித மனத்துக்கு எப்போதும் புதுமையில் ஈடுபாடு அதிகம். புதிய ஆடைகள், புதிய ஆபரணங்கள், புதிய வாழ்க்கை, புதிய சூழல், புதிய பொருட்கள், புதிய எண்ணங்கள், புதிய வடிவங்கள் என இந்தப் புதுமையின் நாட்டம் கட்டற்று விரிந்து    கொண்டேயிருப்பது. ஆசையோடு வாங்கி, இன்று நம்முடைய கையில் வைத்திருக்கும் கைபேசி (Mobile phone) அடுத்த ஆறு மாதத்தில் அதனுடைய கவர்ச்சியை இழந்து விடுகிறது. பாவிக்கக் கூடியதாக இருக்கும்போதே  புதியதை (New…